கல்முனை கல்விவலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் ஒருவாரகாலத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் கொரோனாத் தொற்றார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் ஒருவார காலத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை